Wednesday, October 16, 2013

முகநூல் பக்கத்திலிருந்து....



அழகு ஓவியமே .... 
அதிர வைக்கும் கொழுசு கட்டி ஆடி வரும்
அழகான மான்குட்டியே..... 
சேலை கட்டினால் 
சோலைகள் சலசலக்குமே....

எள்ளி நகையாடினால் எரிமலையாகுபவளே...
பணியிலும் திமிரு காட்டியவளே....
பூ போன்றவளே ...
புயலாக மாற தயங்காதவளே....

சில நாட்கள் பழகினாலும்
பல யுகங்கள் மனத்திரையில் மறையாதவளே...

அழைத்தால் வந்திடுவேனென்று ...
அழைக்க மறுந்தவளே .... என்னை மறக்க நினைப்பவளே...
நீவிர் வாழ்க பல்லாண்டு... வள்ளுவன் வகுத்த குறள் போல...

செக்க செவந்தவளே...
செப்டம்பரில் மணம் முடிக்க இருப்பவளே.... நீவிர் வளர்க
செந்தமிழின் செழுமை போல.........
செங்கரும்பின் இனிமை போல......
தெவிட்டாத தேனின் சுவை போல ...

நவரத்தினங்களை பெற்று நலமுடன்
இப்பூவுலகில் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்..


No comments: